தனித்தமிழ் வளர்ப்போம்


Tuesday 17 May 2016

பாடவாரியாக மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள்


சென்னை: பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள்:

ஆர்த்தி  மற்றும் ஜஸ்வந்தும் - 1195 மதிப்பெண் முதல் இடம்.

பவித்ரா, - 1194 மதிப்பெண்  இரண்டாம் இடம் மற்றும் 

வேணு பிரீத்தா - 1193 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3ம் இடம் பிடித்துள்ளார்.

பிரஞ்சு பாடத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள்:

சத்ரியா  கவின், முதல் இடம் - 1195 மதிப்பெண்
 
ஸ்ருதி , இரண்டாம் இடம் - 1194  மதிப்பெண்

சமிரித்தா, மூன்றாம் இடம் - 1193 மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

சமஸ்கிருதம் பாடத்தில் நவீன் மற்றும் நீவேத்திதா - 1193 மதிப்பெண் மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்தனர்.

No comments:

Post a Comment